வெளிநாட்டு செய்திகள்

கொரோனா: ஜெர்மனி, கனடாவிலும் பரவியது!

Thursday, January 30th, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது. சுவாசக்... [ மேலும் படிக்க ]

தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை – அவுஸ்திரேலிய அரசாங்கம்!

Thursday, January 30th, 2020
சீனாவின் வுஹான் நகரிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவுஸ்திரேலிய நாட்டவர்களை தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!

Thursday, January 30th, 2020
சீனாவுக்கான விமான சேவையை பிரித்தானியா இரத்து செய்துள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்காகன நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பரவும் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !

Thursday, January 30th, 2020
கொரோணா வைரஸ் காரணமாக 170 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸினால் நாடு பூராகவும் 7 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது – மலேசியாவில் சம்பவம்!

Wednesday, January 29th, 2020
மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!

Wednesday, January 29th, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 107 பேர் பலி : 100,000 பேர் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Wednesday, January 29th, 2020
சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 என்று அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

கியூபாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

Wednesday, January 29th, 2020
ஜமைக்கா மற்றும் கியூபா நாடுகளில் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : சீனாவை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை!

Tuesday, January 28th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு சீனா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அந்தொனிய குட்ரெஸ் இதனை... [ மேலும் படிக்க ]

சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

Tuesday, January 28th, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னெச்சரிக்கை... [ மேலும் படிக்க ]