வெளிநாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூடு; மெக்சிகோவில் 8 பேர் பலி!

Wednesday, February 5th, 2020
மெக்சிகோவில் உள்ள ஸ்லாட் மிஷன் அரங்கத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டெலினா மாவட்டத்தில் உள்ள ஸ்லாட் மிஷின்... [ மேலும் படிக்க ]

இலண்டனில் தீவிரவாத தாக்குதல்தாரிக்கு இலங்கையுடன் தொடர்பு? – பிரித்தானிய!

Tuesday, February 4th, 2020
இலண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கொரோனோவின் பாதிப்பு; பணத்தை அள்ளி கொடுக்கும கோடீஸ்வரர்கள்!

Saturday, February 1st, 2020
கொரோனோ வைரஸால் சீனாவில் இருக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பணக்காரர்கள் அந்நாட்டிற்கு உதவ... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 810 பேர் உயிரிழப்பு!

Friday, January 31st, 2020
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இதுவரை 213 பேர் உயிரிழப்பு!

Friday, January 31st, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றாளர்…!

Friday, January 31st, 2020
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதலாவது கொரோனா நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தியாவின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது!

Friday, January 31st, 2020
சீனாவின் வுஹான் நகரம் தற்போது ஒரு அமைதி நகரமாக, ஒரு பேய் நகரம் என்று குறிப்பிட்டு வரும் அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் கொரோனோ வைரஸ் அந்தளவிற்கு அங்கிருக்கும் உயிர்களை வாங்கி... [ மேலும் படிக்க ]

சீனாவில் அலுவலகத்தை தற்காலிகமாக மூடவுள்ள முக்கிய நிறுவனம்!

Friday, January 31st, 2020
கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட அகத்தியர் சிலை!

Friday, January 31st, 2020
இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் போது அங்கு அகத்தியர் சிலை மற்றும் நந்திதேவர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிலைகள் எவ்வாறு... [ மேலும் படிக்க ]

மிகபெரிய சொகுசு பயணக் கப்பலில் கொரோனா வைரஸ்? – 7000 பேர் அவதி!

Friday, January 31st, 2020
உலகை பாரிய அச்சுறுத்தலில் வைத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் 7000 பேர் ஆபத்தில் உள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]