விந்தை உலகம்

புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!

Monday, December 9th, 2019
சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை... [ மேலும் படிக்க ]

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு – நாசா!

Wednesday, December 4th, 2019
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது. இந்தமாத தொடக்கத்தில்... [ மேலும் படிக்க ]

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு – இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Friday, November 15th, 2019
சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலவின்... [ மேலும் படிக்க ]

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது?

Friday, November 1st, 2019
உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் டுவாட்ஸ்-அப்டு WhatsApp தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள்... [ மேலும் படிக்க ]

அரசியல் விளம்பரங்களை தடை செய்கிறது டுவிட்டர்!

Friday, November 1st, 2019
 சர்வதேச ரீதியாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Jack Dorsey)... [ மேலும் படிக்க ]

உலகின் மிக வயதான ஆமை மரணம்!

Sunday, October 6th, 2019
அரச குடும்பமொன்றுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட 'அலக்பா' என்றழைக்கப்பட்ட அந்த ஆமை... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் உங்களுக்கு ஓர் வாய்ப்பு!

Sunday, September 29th, 2019
செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய... [ மேலும் படிக்க ]

பாரிய அழிவை நோக்கி சமுத்திரம் .!

Thursday, September 26th, 2019
காலநிலை மாற்றம் காரணமாக முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சமுத்திரம் பாரிய அழிவை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட அறிக்கை... [ மேலும் படிக்க ]

2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்!

Sunday, September 22nd, 2019
2021 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு முதல் இந்தியரை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி!

Saturday, September 21st, 2019
ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது... [ மேலும் படிக்க ]