பிரதான செய்திகள்

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்! 

Wednesday, July 30th, 2025
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களில் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இல்லை – ஒரே பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக கடமைபுரியும் ஒருவர்!

Wednesday, July 30th, 2025
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் இங்கிலாந்து –  பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

Wednesday, July 30th, 2025
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... [ மேலும் படிக்க ]

வெப்பச் சலனம் –  முதலாம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கில் பரவலாகமழை கிடைக்கும் –   யாழ். பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, July 30th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலனம் காரணமாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் முதல் எதிர்வரும் 14 ம் திகதிவரை பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!  

Wednesday, July 30th, 2025
ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப்... [ மேலும் படிக்க ]

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை – மணியம் தோட்டம் பகுதியில் சம்பவம்!

Tuesday, July 29th, 2025
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1 ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து... [ மேலும் படிக்க ]

 நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திற்குள் நூழைந்த இராணுவத்தின் வாகனம்!  

Tuesday, July 29th, 2025
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர்  உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க... [ மேலும் படிக்க ]

டிக் டொக் நபருக்காக வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி –  7 பேர் சாவகச்சேரி பொலிசாரால் கைது!  

Tuesday, July 29th, 2025
டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்... [ மேலும் படிக்க ]

கடந்த 7 மாதங்களில் 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு – பொலிசார் தகவல்! 

Tuesday, July 29th, 2025
இந்த ஆண்டு இதுவரை 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக,பொலிசார் தெரிவித்துள்ளனர்.   இதேவேளை 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள்... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் – நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

Tuesday, July 29th, 2025
உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரிய... [ மேலும் படிக்க ]