பிரதான செய்திகள்

ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆராய்வுக் கூட்டம்!

Saturday, February 28th, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள், முக்கியஸ்தர்கள்,... [ மேலும் படிக்க ]

கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ யாழ் ஊடக அமையத்தில் விசேட ஆராய்வு!

Tuesday, February 24th, 2026
....யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது. ஊடக... [ மேலும் படிக்க ]

தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின்*மருத்துவரை இடமாற்ற வேண்டாம் – மக்கள் கோரிக்கை!

Tuesday, February 24th, 2026
.......தொல்புரம் - பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள... [ மேலும் படிக்க ]

ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து மார்ச் “13” திரைக்கு வரும் அந்தோனி!

Monday, February 23rd, 2026
...........இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஈடாக ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டு திரையிடலுக்காக இருக்கும்... [ மேலும் படிக்க ]

Saturday, February 21st, 2026
புங்குடுதீவு அகிலன் படுகொலை - மற்றுமொரு சந்தேக நபரும் கைது!.........புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன்என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம்... [ மேலும் படிக்க ]

திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியா – இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன – இந்திய தூதரகம்!

Friday, February 20th, 2026
2025 ஆம் ஆண்டு ITEC தினத்தில் மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய 12 இந்திய மீன்பிடியாகர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

Thursday, February 19th, 2026
......நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீன்பிடியாகர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று... [ மேலும் படிக்க ]

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை –  யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!

Thursday, February 19th, 2026
........இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு... [ மேலும் படிக்க ]

“பிரஜா சக்தி” குழு மக்களால் துரத்தப்படும் –  சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, February 19th, 2026
..........தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள"பிரஜா சக்தி" என்ற  குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால்  போராட்டம் வெடிக்கும் –  ஆலம் எச்சரிக்கை!

Wednesday, February 18th, 2026
......இந்திய மீன்பிடியாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம்,... [ மேலும் படிக்க ]