பிரதான செய்திகள்

கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியது யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை!

Tuesday, April 23rd, 2024
நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை... [ மேலும் படிக்க ]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் நாளை திறந்து வைப்பு – ஜனாதிபதி ரணில் அழைப்பு – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அதிகாரபூர்வமா இலங்கை வருகை!

Tuesday, April 23rd, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கயை இணைக்க நவீன பாலம் – பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா  தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி – எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 22nd, 2024
நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் – உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆராய்வு!

Monday, April 22nd, 2024
இலங்கையின் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் வழிகள் குறித்து ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் – சமூக ஆர்வல;கள் வலியுறுத்து!

Monday, April 22nd, 2024
சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும்... [ மேலும் படிக்க ]

கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு!

Monday, April 22nd, 2024
கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை... [ மேலும் படிக்க ]

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு!

Monday, April 22nd, 2024
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கம்!

Monday, April 22nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]