பிரதான செய்திகள்

மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் – இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று – இந்திய சட்டத்தரணி  சிவஞானசம்பந்தம்!

Friday, May 16th, 2025
.........இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத... [ மேலும் படிக்க ]

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Friday, May 16th, 2025
யாழ். அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது – வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு!

Friday, May 16th, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே  இன்ப்ளூயன்ஸா, டெங்கு  மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, May 16th, 2025
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

76 ஆண்டுகளில் 60 ரூபா – ஏழே மாதங்களில் 400 ரூபா –  உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச!       

Friday, May 16th, 2025
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]

அதிபரின் கடிதம் வேண்டும் – அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை! 

Friday, May 16th, 2025
திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவறுத்து!

Friday, May 16th, 2025
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்த புட்டின் !

Friday, May 16th, 2025
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

5 மாதங்களில் 19,900 ஐக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிகை!

Thursday, May 15th, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

Thursday, May 15th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தினுள் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]