பிரதான செய்திகள்

தென்கிழக்கு வங்காளா விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 9th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை – கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!.

Monday, December 9th, 2024
தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி... [ மேலும் படிக்க ]

அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது – வர்த்தகத்தைக் கைவிட நேரிடும் என அரிசி மொத்த விற்பனையாளர்கள் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு... [ மேலும் படிக்க ]

புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் – 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, December 9th, 2024
புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் யாசகம் செய்யும் பெண் உயிரிழப்பு!

Monday, December 9th, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி  ஒருவரை மோதியதில் அவர் ... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறும் வயதெல்லை விவகாரம் – துரித தீர்மானங்களை எடுக்கத் தவறினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!  

Monday, December 9th, 2024
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

 ஜனவரியில் மின் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் – மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதியின் பதில் என்ன? –  தொழிற்சங்கள் கேள்வி!

Monday, December 9th, 2024
" இலங்கை மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால்... [ மேலும் படிக்க ]

2025 ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவத தேர்தல்கள் ஆணைக்குழு திட்டம்!

Monday, December 9th, 2024
2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற வவுனியா நகரசபை செயலாளர் உத்தரவு!

Monday, December 9th, 2024
வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]