பிரதான செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினை உள்ளது – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

Friday, January 3rd, 2025
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

தற்போது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலையே அரிசி பிரச்சினைக்கு காரணம் – யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் குற்றச்சாட்டு!

Friday, January 3rd, 2025
அரிசி பிரச்சினைக்கு உரியத் தீர்வை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக அகில இலங்கை அரிசி தொழிற்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை அரிசி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாகவே இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, January 3rd, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி   நிதியமைச்சிடம் கடிதம்!

Friday, January 3rd, 2025
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக்... [ மேலும் படிக்க ]

விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரின் சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள... [ மேலும் படிக்க ]

7 ஆம் திகதி புதிய ஆண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு

Friday, January 3rd, 2025
பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்திய... [ மேலும் படிக்க ]

சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால!

Friday, January 3rd, 2025
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 50 வீதத்தால் பாரிய வீழ்ச்சி –  அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!.

Friday, January 3rd, 2025
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் – முன்னாள் அமைச்சர் பாட்டலி எச்சரிக்கை!

Friday, January 3rd, 2025
  இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவதற்கு இலங்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் என்று முன்னாள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரணில் – சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் – இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!

Friday, January 3rd, 2025
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல்... [ மேலும் படிக்க ]