பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் – மாவட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

Wednesday, March 5th, 2025
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? – ஈ.பி.டி.பி. சந்தேகம்!

Wednesday, March 5th, 2025
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம்,... [ மேலும் படிக்க ]

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் –  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர்!

Tuesday, March 4th, 2025
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர்... [ மேலும் படிக்க ]

நிதிமன்றில் வழக்கு – உள்ளூராட்சி தேர்தலில் தவிர்க்கப்பட்ட சில பிரதேச சபைகள்!

Tuesday, March 4th, 2025
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து... [ மேலும் படிக்க ]

அடுத்த மாத முற்பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்!

Tuesday, March 4th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள்  முழுமையாக மாற்றப்படும் – தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்!  

Tuesday, March 4th, 2025
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வத்திராயனில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றையதினம் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... [ மேலும் படிக்க ]

பருவசீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – 1958 என்ற தொலைப்பேசி இலக்கமும் அறிமுகம்!

Tuesday, March 4th, 2025
பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் சிறீதரனுக்கு இல்லையாம்!

Tuesday, March 4th, 2025
தலைமைப் பதவி மற்றும் நாடாளுமன்ற பவி ஆகியவற்றில் பல்வேறு ஈழுபறி நிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மார்ச்‌ 19 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப்‌ பணம்‌ கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ இடம்பெறும் – தேர்தல் ஆணைக் குழு!

Monday, March 3rd, 2025
.........உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள்... [ மேலும் படிக்க ]