பிரதான செய்திகள்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

Monday, April 21st, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை... [ மேலும் படிக்க ]

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்   இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்!

Monday, April 21st, 2025
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில்  இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – அண்டை நாடுகளிலும் தாக்கம்!

Saturday, April 19th, 2025
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

திங்களன்று கூடும் தேர்தல்கள் ஆணைக் குழு!

Saturday, April 19th, 2025
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21 .04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்! 

Saturday, April 19th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ தேர்தல்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மாஸ் கலந்துரையாடல் !

Saturday, April 19th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்!

Saturday, April 19th, 2025
கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

கால்நடை திருட்டு – வேலணை மக்களிடம் மாட்டிய இருவர் பொலிசாரிடம் ஒப்படைப்பு!

Thursday, April 17th, 2025
..........நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்படாத வலிவடக்கு காணிகள் தொடர்பில்  ஊடக சந்திப்பு செய்ய முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல்!

Thursday, April 17th, 2025
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை –  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் சுட்டிக்கட்டு!

Wednesday, April 16th, 2025
வழக்கமாக தேர்தல்  காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும்  எமது அரசியல் எதிர்... [ மேலும் படிக்க ]