தினசரி செய்திகள்

ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..

Friday, March 7th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்த தோழர் ஐங்கரன்(இராமநாதன் ஐங்கரன்) அவர்கள், தொடர்ந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயற்பட ஆர்வமாக... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, March 6th, 2025
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதைத் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்படும் –  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்!

Thursday, March 6th, 2025
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதிமுதல் யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்!

Thursday, March 6th, 2025
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி!

Thursday, March 6th, 2025
வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (5) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு வைக்கப்பட்டது சீல்!

Wednesday, March 5th, 2025
வலி கிழக்கு நீர்வேலி  வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க  வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு  மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற வயோதிப பெண் கீழே விழ்ந்து மரணம்!

Wednesday, March 5th, 2025
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – மாவட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

Wednesday, March 5th, 2025
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல்... [ மேலும் படிக்க ]

நிதிமன்றில் வழக்கு – உள்ளூராட்சி தேர்தலில் தவிர்க்கப்பட்ட சில பிரதேச சபைகள்!

Tuesday, March 4th, 2025
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து... [ மேலும் படிக்க ]

அடுத்த மாத முற்பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்!

Tuesday, March 4th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]