தினசரி செய்திகள்

வீதி விபத்துக்களால் வருடாந்தம் 25,000 பேர் நிரந்தர ஊனமாகின்றனர்!

Friday, October 17th, 2025
..........​வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

Friday, October 17th, 2025
யாழ் - மாவட்ட உதவி தொழில் ஆணையாளராகஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நேற்றையதினம் (ஒக். 16) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தொழில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தீர்ந்ததால் அனலைதீவு  கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்!

Thursday, October 16th, 2025
...........இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் படகில் எரிபொருள் தீர்ந்ததால் யாழ் அனலைதீவு  கடற்பரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, October 15th, 2025
............பெரும்போக செய்கைக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நாளாந்தம் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்திவரும் வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும்... [ மேலும் படிக்க ]

யாழ் – நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!

Wednesday, October 15th, 2025
..........கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த அடிப்படையிலாவது நியமியுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

Tuesday, October 14th, 2025
கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை உடனடியாக... [ மேலும் படிக்க ]

யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!

Tuesday, October 14th, 2025
........வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர். இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளசுமார் 30 பேர் வரையானோர் இன்று... [ மேலும் படிக்க ]

குடும்பங்கள் பிரியும் நிலையில்  ஆசிரியர்க வாழ்க்கை –  நீதி வேண்டி நாளைமுதல் தொடர் போராட்டம்!!

Monday, October 13th, 2025
.....சுற்றுநிரூபத்துக்கேற்ப அதை ஏற்று வெளி மாவட்டங்களில் சேவை செய்ய சென்ற எம்மை தேவை கருதிய சேவை இடமாற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு பழிவாங்குவதை ஏற்க முடியாதெனக் கூறி போராட்டத்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணலுடன் “கன்ரர் ” –  சட்டத்தை ம்டுக்கிவிட்ட யாழ் பொலிசார்! …….

Monday, October 13th, 2025
யாழ்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று  திங்கட்கிழமை யாழ்ப்பாண  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

23 முதல் வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் – பிரதீபராஜா!

Friday, October 10th, 2025
......வடகீழ்ப் பருவக்காற்றின் 2025/2026 க்கான முதற் சுற்று மழை எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த... [ மேலும் படிக்க ]