தினசரி செய்திகள்

சீரற்ற காலநிலை –   நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….

Thursday, November 27th, 2025
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் இடையேயான தனியார் படகுச்சேவை இன்று சேவையில் ஈடுபாடமாட்டாது என அறிவிக்கப்படுள்ளது. எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!

Thursday, November 27th, 2025
.......நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

அனர்த்து ஏற்பட்டால் 0212117117 அவசர இலக்கத்திற்கு அழையுங்கள் – மாவட்ட செயலகம்!

Wednesday, November 26th, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற  தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பிரதி தொழில் ஆணையாளரானர் ஶ்ரீமதி ராஜமல்லிகை!

Wednesday, November 26th, 2025
.....தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் இன்றையதினம்  (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

நீரை பயன்படுத்துவதில் அவதானம் வேண்டும் –  மக்கள்டம் வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....தொடரும் கனமழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக தண்ணீர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் மண் கவ்விய சைக்கிள்!

Monday, November 24th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் 6 இல் 5 பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று இன்று (24)அகில... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

மேலும் தொடரவுள்ள கனமழை – வடக்கில் பாரிய தக்கத்தை கொடுக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Monday, November 24th, 2025
........வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பதிவாகும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் தொழில்த் துறைசார் வல்லுநர்களாக பரிணாமம்பெற வேண்டும் – யாழ் சமுத்திரவியல் பல்கலையின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்து!

Friday, November 21st, 2025
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் மீன்பிடியாளர்களாகவே இருக்காது தொழில்த் துறைசார் வல்லுநர்களாகவும் பரிணாமம்பெற வேண்டும் என வலியுறுத்திய யாழ் சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் உதவிப்... [ மேலும் படிக்க ]