தினசரி செய்திகள்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

Friday, November 28th, 2025
.....நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]

வலுவடையும் “டித்வா”அடுத்த மூன்று தினங்களுக்கும் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என வலியுறுத்து!…..

Thursday, November 27th, 2025
இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இது மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடையும் என என யாழ். பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை –   நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….

Thursday, November 27th, 2025
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் இடையேயான தனியார் படகுச்சேவை இன்று சேவையில் ஈடுபாடமாட்டாது என அறிவிக்கப்படுள்ளது. எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!

Thursday, November 27th, 2025
.......நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

அனர்த்து ஏற்பட்டால் 0212117117 அவசர இலக்கத்திற்கு அழையுங்கள் – மாவட்ட செயலகம்!

Wednesday, November 26th, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற  தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பிரதி தொழில் ஆணையாளரானர் ஶ்ரீமதி ராஜமல்லிகை!

Wednesday, November 26th, 2025
.....தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் இன்றையதினம்  (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

நீரை பயன்படுத்துவதில் அவதானம் வேண்டும் –  மக்கள்டம் வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....தொடரும் கனமழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக தண்ணீர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் மண் கவ்விய சைக்கிள்!

Monday, November 24th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் 6 இல் 5 பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று இன்று (24)அகில... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]