தினசரி செய்திகள்

ஈரானுக்குக் கரம் கொடுத்த இலங்கை கடற்படை!

Wednesday, March 4th, 2026
.......காலி துறைமுகத்திலிருந்து  40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று... [ மேலும் படிக்க ]

800 லீற்றர் டீசலுடன் ஏழாலை பகுதியில் இருவர் கைது!

Wednesday, March 4th, 2026
...800 லிற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை (4) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த  இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் ... [ மேலும் படிக்க ]

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்!

Tuesday, March 3rd, 2026
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை, மூத்த சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார்.  கண்டியில் சட்டத்தரணி மற்றும் சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கையில்!

Saturday, February 28th, 2026
.......நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின் முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என், எஸ் தரங்கினி 2026 பெப்ரவரி 27 ... [ மேலும் படிக்க ]

தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின்*மருத்துவரை இடமாற்ற வேண்டாம் – மக்கள் கோரிக்கை!

Tuesday, February 24th, 2026
.......தொல்புரம் - பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள... [ மேலும் படிக்க ]

ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து மார்ச் “13” திரைக்கு வரும் அந்தோனி!

Monday, February 23rd, 2026
...........இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஈடாக ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டு திரையிடலுக்காக இருக்கும்... [ மேலும் படிக்க ]

Saturday, February 21st, 2026
புங்குடுதீவு அகிலன் படுகொலை - மற்றுமொரு சந்தேக நபரும் கைது!.........புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன்என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம்... [ மேலும் படிக்க ]

திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியா – இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன – இந்திய தூதரகம்!

Friday, February 20th, 2026
2025 ஆம் ஆண்டு ITEC தினத்தில் மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய 12 இந்திய மீன்பிடியாகர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

Thursday, February 19th, 2026
......நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீன்பிடியாகர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று... [ மேலும் படிக்க ]

“பிரஜா சக்தி” குழு மக்களால் துரத்தப்படும் –  சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, February 19th, 2026
..........தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள"பிரஜா சக்தி" என்ற  குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]