தினசரி செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்!

Sunday, March 26th, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருடாந்தம் 19 சதவீத மரக்கறிகளும், 21 சதவீத பழங்களும் வீண் விரயமாகின்றன – விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Saturday, March 25th, 2023
நாட்டில் வருடாந்தம் முறையான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்மையினால், 19 சதவீத மரக்கறிகளும் 21 சதவீத பழங்களும் வீண் விரயம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா மகிழ்ச்சி!

Saturday, March 25th, 2023
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில், இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு, இந்த உதவி, உறுதுணையாக இருக்கும்... [ மேலும் படிக்க ]

எவரது உரிமையையும் பறிக்கப்போவதில்லை – சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 25th, 2023
எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, March 25th, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை – பல்வேறு முறைகேடுகள் கண்டறிவு!

Saturday, March 25th, 2023
பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறியப்படுத்த... [ மேலும் படிக்க ]

உணவு, வாழ்வாதார பாதுகாப்பிற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு – ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டம் அறிவிப்பு!

Saturday, March 25th, 2023
உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு , மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீனப்படுத்த நடவடிக்கை!

Saturday, March 25th, 2023
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக தலா 30,000 ரூபா – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் உதவி – விவசாய அமைச்சு தீர்மானம்!

Friday, March 24th, 2023
குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு சிறுபோகத்திற்காக தலா 30,000 ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர வலியுறுத்து!

Friday, March 24th, 2023
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறுகிய... [ மேலும் படிக்க ]