தினசரி செய்திகள்

நெல்”லை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு அறிவிப்பு!

Monday, January 26th, 2026
".....மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர... [ மேலும் படிக்க ]

ஒரு வார கால ஊடக பயிற்சிக்கு இலங்கை ஊடகவியலாளர் குழு இந்தியாவின் ஹைதராபாத் பயணம்

Saturday, January 24th, 2026
இலங்கையைச் சேர்ந்த 30 ஊடக வல்லுநர்கள் கொண்ட குழு, ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1, 2026 வரை ஹைதராபாத்தில் நடைபெறும் அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்குபற்றுவத இந்தப்... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் – உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வலியுறுத்து!

Wednesday, January 21st, 2026
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா... [ மேலும் படிக்க ]

2,000 ரூபாய் தொடர்பில் வெகியான தகவல்!

Monday, January 19th, 2026
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் மத்திய வங்கி சில தகவல்களை... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு!

Monday, January 19th, 2026
......இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற தூதுக்... [ மேலும் படிக்க ]

அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் -காமினி ஜாசிங்க !

Monday, January 19th, 2026
.....அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் சாதனங்களை பொருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!

Monday, January 12th, 2026
.......கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில்  நால்வர் உயிரிழந்துள்ளதாக  தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் ... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டும் காரணிகளால் யாழின் காற்று மாசாகின்றது – சுவாச நோய்கள் அதிகரிக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Thursday, January 8th, 2026
.........யாழ் மாவட்ட காற்றின்  மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சாராயத்துடன்கண்ணகை அம்மன் இறங்கு துறையில் ஒருவர் பொலிசாரால்  கைது!

Tuesday, January 6th, 2026
........சட்டவிரோத வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில்  கொண்டுசென்ற 13 போத்தல் சாராயத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி –  வழிமறித்து ஊர்காவற்றுறை  பொலிசாரால் கைது!

Monday, January 5th, 2026
......ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வழித்தடம் 777, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர்மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் இன்று (4)... [ மேலும் படிக்க ]