தினசரி செய்திகள்

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு –  இருவர்பலி!

Thursday, January 16th, 2025
மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளில் சட்டபூர்வபாகங்கள் அகற்றுவதைத் தடுப்பதற்கும், மேலதின பாகங்களைஅகற்றுவதற்கும் இணக்கம்!

Thursday, January 16th, 2025
முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

15 நாள்களுக்குள் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

Thursday, January 16th, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அனுமதி!

Thursday, January 16th, 2025
நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாளை வெளியிடப்படும்!

Thursday, January 16th, 2025
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது. இதேநேரம்... [ மேலும் படிக்க ]

நுளம்புக்குப் புகை மூட்டிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!

Thursday, January 16th, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் விற்றுத் தீர்ந்த புகையிரத டிக்கெட்டுக்கள் –  சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு!

Thursday, January 16th, 2025
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து... [ மேலும் படிக்க ]

ஆசி ஆணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் திருத்தம்!

Thursday, January 16th, 2025
ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளை அதிகரித்து, வரவிருக்கும் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையில் திருத்தம் செய்யுமாறு கிரிக்கெட் அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் (SLC) கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு – உறுதிபடக் கூறும் ரோஹிணி கவிரத்ன எம்.பி!  

Thursday, January 16th, 2025
தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.... [ மேலும் படிக்க ]

சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரசு! 

Wednesday, January 15th, 2025
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது... [ மேலும் படிக்க ]