All posts by editor1

கராட்டி போட்டியில் தேசிய  ரீதியில் 3 ஆம் இடம் –  மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
ல் தேசிய கராட்டி சுற்றிப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலை மாணவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  விசேட கலந்துரையாடல்!  

Saturday, February 22nd, 2025
மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (22.02.2025) விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர்களும் உயிரிழப்பு!

Saturday, February 22nd, 2025
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடகளின் தலைவர்கள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவர ‘எதனையும் செய்யவில்லை” – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனம்!

Saturday, February 22nd, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தினக்குரல் நாளிதழ் நிறுவுனரின் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் இரங்கல்!

Saturday, February 22nd, 2025
இலங்கை தொழிலதிபரும் பெருமைக்குரிய 'தினக்குரல்' நாளிதழின் நிறுவுநருமான எஸ். பி. சாமியின் மறைவுக்கு இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வடக்கு ஆளுநர் – குழப்பத்தில் உரிமையாளர்கள்!

Saturday, February 22nd, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

Saturday, February 22nd, 2025
நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை... [ மேலும் படிக்க ]

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதே இறுக்கமான பிணைப்பை உருவாக்கும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு!

Saturday, February 22nd, 2025
நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை... [ மேலும் படிக்க ]

அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Saturday, February 22nd, 2025
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும்,  மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள  வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக ... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்சலிகள் -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிற எமது பயணத்தில், இயற்கையும் அவ்வப்போது அதிர்ச்சிகளை எமக்களிக்க தவறுவதில்லை. அவ்வாறான ஓர் அதிர்ச்சியாகவே தோழர் இரவீந்திரனின்(அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]