All posts by editor1

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம் – உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விசேட உரை!

Friday, February 28th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.   இந்த உரை புது... [ மேலும் படிக்க ]

அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் –  சீன பாதுகாப்பு அமைச்சு !

Friday, February 28th, 2025
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, February 28th, 2025
சில பரீட்சை வினாக்கள் வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி... [ மேலும் படிக்க ]

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் – இரண்டாவது தடவையாகவும் விசாரணை!

Friday, February 28th, 2025
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக, நீதிவான் திரு.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பம் – தேர்தல் ஆணைக்குழு !

Friday, February 28th, 2025
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (28 ) ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கலை கலாசார பண்பாடுகள்அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டியது அவசியம் – வேலணை பிரதேச செயலர் சிவகரன்!

Thursday, February 27th, 2025
கலை கலாசார பண்பாடுகளுடன், வரலாறுகள் மாறாதிருக்க அந்த வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த செயற்பாட்டை வலுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 26th, 2025
ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கட்சி கட்டமைப்புக்களை மேலும்... [ மேலும் படிக்க ]

வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல. ஈ.பி.டி.பி. சாடல்!

Wednesday, February 26th, 2025
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]

பனைமரம் தறிப்பதற்கு கட்டுப்பாட்டுச் சட்டம் – தறிக்கப்படுகின்ற பனை மரங்களுக்கு ஈடாக மீள் நடுகை குறித்தம் ஆராய்வு!

Wednesday, February 26th, 2025
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் அனுமதி  தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான  கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Wednesday, February 26th, 2025
யாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது வவுனியா - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61)... [ மேலும் படிக்க ]