All posts by editor1

கிளிநொச்சியில் 97.2 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது – மாவட்ட அரச அதிபர்!

Saturday, March 15th, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளதுஎன கிளிநொச்சி மாவட்ட அரச... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Saturday, March 15th, 2025
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

கடுமையான சட்டம் நடைமுறை – தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, March 15th, 2025
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – மூதூர் கொலை சம்பவம் – புதிய திருப்பம்!

Saturday, March 15th, 2025
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்ள வழங்கப்பட்ட 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!  

Saturday, March 15th, 2025
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (15) காலாவதியாகவிருந்த குறித்த... [ மேலும் படிக்க ]

முதலாவது T- 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி!

Saturday, March 15th, 2025
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

சிறுநீராக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு – தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தகவல்!

Saturday, March 15th, 2025
சிறுநீராக நோயால் நாட்டில் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட தோழர்கள்!

Friday, March 14th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்பு – பாகிஸ்தான் இராணுவம் !

Thursday, March 13th, 2025
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பயணிகள் தொடருந்திலிருந்து நேற்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டதாகப்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்த கனடா!

Thursday, March 13th, 2025
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.   இவ்வாறான... [ மேலும் படிக்க ]