செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட தோழர்கள்!

Friday, March 14th, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர். – 13.03.2025

Related posts: