செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட தோழர்கள்!
Friday, March 14th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர். – 13.03.2025
Related posts:
ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…! - மதிவண்ணன்.
காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
புதிய தந்திரோபாயங்களை ஆராய்கிறது ஈ.பி.டி பி?
|
|
|


