கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!
Thursday, January 26th, 2017கடற்படையின் ஊடகப் பேச்சாளராக இதுவரை பணியாற்றி வந்த அக்ரம் அலவி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இலங்கை கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லெப்டினட் கொமாண்டார் சமிந்த வலாகுலுகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே வலாகுலுகே கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சந்த...
மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் !
கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!
|
|