Monthly Archives: June 2024

டெங்கு அபாய வலயங்கள் 14 ஆக அதிகரிப்பு – இரண்டாவது அதிக டெங்கு நோயாளர்கள் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
நாட்டில் தொடர்ந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை... [ மேலும் படிக்க ]

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி!

Thursday, June 13th, 2024
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது... [ மேலும் படிக்க ]

“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024
யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" எனக் கூறியே குறித்த... [ மேலும் படிக்க ]

அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் தமிழகத்தில்!

Thursday, June 13th, 2024
யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர். அனலைதீவில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற இருவர் கரை திரும்பவில்லை – கண்ணீரால் சோகமயமானது அனலைதீவு!

Wednesday, June 12th, 2024
அனலைதீவு கடற்பரப்பில் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த இருவர்  இதுவரை கரை திரும்பாததால் அனலைதீவு பெரும் சோகமயமானதாகியுள்ளது. இன்நிலையில் அனலைதீவில் இருந்து கடற்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்கானஉயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட பொலிஸார் – இறைச்சியாக்கப்படவிருந்த பல மாடுகள் மீட்பு!

Tuesday, June 11th, 2024
பருத்தித்துறை - துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று... [ மேலும் படிக்க ]

இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

1700 கிலோ எடைகொண்ட வாகனத்தை தாடியில் கயிறு கட்டி இழுத்த இலங்கை முதியவர் – சோழன் சாதனை புத்தகத்திலும் பதிவு!

Tuesday, June 11th, 2024
தமிழ்நாடு சிங்கம்புணரியில் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இலங்கை முதியவர் தனது தாடியால் கயிறு கட்டி 15 நிமிடங்களில் 510 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் – 19 ஆம் திகதி அன்று ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

Tuesday, June 11th, 2024
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]