Monthly Archives: June 2024

ஜூன் மாத இறுதிக்குள் தேசிய மின்சார கட்டமைப்புடன் 1,000 மெ.வோ. இணைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Saturday, June 29th, 2024
சூரிய மின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு – அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்... [ மேலும் படிக்க ]

பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் – சுமார் 04 கோடி ரூபாவரை மோசடி!

Saturday, June 29th, 2024
கம்பஹா மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் மரணமடைந்த பின்னரும் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதியப் பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்... [ மேலும் படிக்க ]

நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் – நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்!

Saturday, June 29th, 2024
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரம் – 60 ஆயிரம் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை!

Saturday, June 29th, 2024
இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பரவல் திடீர் அதிகரிப்பு – காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் சங்கம் அவசர அறிவுறுத்தல்!

Saturday, June 29th, 2024
நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி,... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதி பொன்சேகா தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி ஜனாதிபதி கையில்!

Saturday, June 29th, 2024
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]

இளைஞன் கடத்தல் விவகாரம் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Friday, June 28th, 2024
2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கருப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

தேர்தலொன்றுக்கு தயாராகுங்கள் – தமது திணைக்களத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, June 28th, 2024
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]