Monthly Archives: September 2022

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022
வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772... [ மேலும் படிக்க ]

76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!

Wednesday, September 7th, 2022
நெதர்லாந்தில் 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் 12 வீதமாக பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Wednesday, September 7th, 2022
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்!

Wednesday, September 7th, 2022
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டியதன்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு – அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!

Wednesday, September 7th, 2022
வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கென புதிய அதிஷ்ட இலாபச் சீட்டொன்றை அபிவிருத்தி லொத்தர் சபை நேற்று உத்தியோகபூர்வமாக  அறிமுகம் செய்தது.... [ மேலும் படிக்க ]

சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறைக்பு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 7th, 2022
அரச ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடுமுறை சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில்... [ மேலும் படிக்க ]

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022
மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Wednesday, September 7th, 2022
முல்லைத்தீவு மற்றும் அலம்பில் கடற்கரையில் வைத்து 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதால் இலங்கை கடற்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் வரலாற்றினால் பிணைக்கப்பட்டிருப்பதுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றது – புதிய பிரதமருக்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022
ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள எலிசபெத் ட்ரஸ் (Elizabeth Truss) அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு – இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதிர்ப்பார்ப்பு!

Wednesday, September 7th, 2022
இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின்... [ மேலும் படிக்க ]