Monthly Archives: September 2022

வலைப்பாடு சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் விளக்கம் – கோரினார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 7th, 2022
பூநகரி, வலைப்பாடு பகுதியில் கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்  தொடர்பாக, பொறுப்புக்கூறவல்ல கடற்படை அதிகாரியை இன்று (07.09.2022) கடற்றொழில் அமைச்சுக்கு வரவழைத்த  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் தொடர்பில் செயலமர்வு!

Tuesday, September 6th, 2022
யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் தொடராக ஊடகவியலாளர்களுடனான கருத்தரங்கு ஒன்று பிறைற் இன் தனியார் விடுதியில் USAID நிறுவன அனுசரணையில்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து – நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு நீர்கொழும்பு களப்பு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 6th, 2022
..... நீர்கொழும்பு களப்பு சார்ந்த பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து காரணமாக மீன்... [ மேலும் படிக்க ]

களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் தரப்பினஉ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Tuesday, September 6th, 2022
களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு தரப்புக்களிடையே நிலவி வருகின்ற  தொழில்சார் முரண்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராம விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, September 6th, 2022
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்தில் அமைக்கப்படடுள்ள மீனவர் இறங்கு துறை மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள காணி விவகாரம் தொடர்பாக நிலவி வருகின்ற நீண்ட காலப் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Tuesday, September 6th, 2022
..... இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் செப்டெம்பர் 20 ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022
கடந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சட்டம் – யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் சோதனைக்காக உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் – மீண்டும் அறிவித்து இந்தியா!

Tuesday, September 6th, 2022
அண்மைக்காலமாக இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதனைத்... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நில அதிர்வு – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 21 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 6th, 2022
சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.8... [ மேலும் படிக்க ]