இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Tuesday, September 6th, 2022


…..

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், கடந்த வாரம் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் மற்றும் உஸ்வெட்ட கொய்யாவ போன்ற பகுதிகளுக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அறிந்து கொண்ட விடயங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் பிரஸ்தாபித்தார். – 06.09.2022

Related posts:

தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்ச...
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...
நீர்வேளாண்மை உற்பத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உறுதிப்பபடுத்தபடுமானால் அனைத்த...

மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பி...