Monthly Archives: September 2022

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைந்து செயற்படுத்த விசேட குழு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Tuesday, September 6th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சை திணைக்களம்!

Monday, September 5th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு – நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஏதிலிகளாகவுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Monday, September 5th, 2022
போர் காரணமாக இந்தியாவிற்கு ஏதிலிகளாகச் சென்ற இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான செயற்பாடுகளை இலகுவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
அரசியலமைப்பை மறுசீரமைப்பு மூலம் கலப்பு தேர்தல் முறைமையை தயாரித்து உள்ளுராட்சி மன்றங்களுக்காக அதிகூடிய அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஆக்கப்பூர்வமான நடடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை அதிகரிக்காது: தட்டுப்பாடும் ஏற்படாது – வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
இலங்கையில் உள்ள இரண்டு பாரிய கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மா உற்பத்திக்கு தேவையான... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!

Monday, September 5th, 2022
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு – நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று தெரிவிப்பு!

Monday, September 5th, 2022
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் (Liz Truss) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து போரிஸ் ஜோன்சன் அண்மையில் ... [ மேலும் படிக்க ]

விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தெளிவுபடுத்தல்!

Sunday, September 4th, 2022
~~~~~~~~~~ கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் தொடர்பான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி A.H.M.D... [ மேலும் படிக்க ]

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை கோரியுள்ளது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு!

Sunday, September 4th, 2022
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]