சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறைக்பு அமைச்சரவை அனுமதி!
Wednesday, September 7th, 2022அரச ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடுமுறை சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரான பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (06) அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
Related posts:
100 கோடி கிளிசீறியா மரக்கன்றுகளை நடும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...
தினசரி சேவையாக மாறுகின்றது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை!!
|
|