Monthly Archives: February 2022

நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய பல்பொருள் அங்காடி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் திறந்துவைப்பு!

Thursday, February 24th, 2022
நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்யத்தக்க வகையிலான பல்பொருள் அங்காடி ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் கம்பவாரதி!

Thursday, February 24th, 2022
அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கலைக் கூடத்தின்  வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பவாரதி இ.... [ மேலும் படிக்க ]

தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்பு!

Thursday, February 24th, 2022
தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, February 24th, 2022
பாடசாலை நடைபெறும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை இலகுபடுத்த யாழ் மாநகரசபை நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்துக்களை தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது – வேணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

Thursday, February 24th, 2022
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

Thursday, February 24th, 2022
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் வெளி இடங்களிலிருந்தும் உள்ளூரின் சில நபர்களாலும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை வடபகுதி மக்கள் நம்பவில்லை – சரத் பொன்சேகா சுட்டிக்காட்டு!

Thursday, February 24th, 2022
இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் எனறு கூறப்படுவதை வடபகுதி மக்கள் நம்பவில்லை என தெரிவித்துள்ள சரத் பொன்சேகா அதனால்தான், தான் ஜனாதிபதி வேட்பாளராக... [ மேலும் படிக்க ]

தாக்குதலை தடுக்க தவறியவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர சுட்டிக்காட்டு!

Thursday, February 24th, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி கோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயலவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் உயிர்த்தஞாயிறு... [ மேலும் படிக்க ]

போதுமான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன – அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கும் நடவடிக்கை என நிதி அமைச்சர் பசில் தெரிவிப்பு!

Thursday, February 24th, 2022
இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் உள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கையில் மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியாவசியப்பொருட்கள் உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா தயார் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு!

Thursday, February 24th, 2022
இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய... [ மேலும் படிக்க ]