Monthly Archives: February 2022

தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி!

Thursday, February 24th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, February 24th, 2022
வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, February 24th, 2022
சுழற்சி முறையில் இன்றும் (24) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை... [ மேலும் படிக்க ]

மோசடி தவிர்ப்பு குழு முறைக்கேடுகள் இழைத்தமை தொடர்பில் சாட்சிப் பதிவுகள் ஆரம்பிக்க திகதியிடப்பட்டது!

Thursday, February 24th, 2022
மோசடி தவிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகத்தால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சாட்சிப் பதிவுகளை... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சு ஏற்பாடு – நிதியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, February 24th, 2022
இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு தயாராகி வருகிறது. இந்திய அரசின் தலையீட்டுடன் இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒரே அரச கொள்கையில் செயற்பட வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Thursday, February 24th, 2022
பொதுச் சேவை மிகப் பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!

Thursday, February 24th, 2022
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையைச் சேர்ந்த 22 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பருத்தித்துறை... [ மேலும் படிக்க ]

தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி அமைப்பு!

Thursday, February 24th, 2022
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை அரசாங்கம் சந்திக்கவுள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வலயங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க ஜனாதிபதியிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் கோரிக்கை!

Wednesday, February 23rd, 2022
நாடளாவிய ரீதியாக வலயங்கள் அடிப்படையில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நிலையில் சுற்றுலா வலயங்களை அதிலிருந்து விடுவிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]