Monthly Archives: February 2022

எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது – மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவுறுத்து!

Friday, February 11th, 2022
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!

Friday, February 11th, 2022
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன... [ மேலும் படிக்க ]

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையின் இயந்திரம் பழுதடைந்தது!

Friday, February 11th, 2022
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, February 11th, 2022
வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு – இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Friday, February 11th, 2022
இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்பு!

Friday, February 11th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!

Friday, February 11th, 2022
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். யேமன் சவுதி அரேபியா எல்லையில் உள்ள விமானநிலையமொன்றை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் – அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !

Friday, February 11th, 2022
நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும்  எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வேதன உயர்வு உள்ளிட்ட 7... [ மேலும் படிக்க ]

மக்களின் புரிதலுக்காக சுகாதாரத்துறை பணியாளர்களின் மாதாந்த வருமானம் தொடர்பில் முழுப்பக்க விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Friday, February 11th, 2022
சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப் பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வவுனியா விஜயம் – வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வு நாளை!

Thursday, February 10th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வுக்கே அவர் விஜயம்... [ மேலும் படிக்க ]