Monthly Archives: February 2022

சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் – அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, February 11th, 2022
நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, தேசிய கல்வியைக்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் நலன்கருதி சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம் – அமுலுக்கு கொண்டுவர நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை!

Friday, February 11th, 2022
நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் ... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை!

Friday, February 11th, 2022
தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான, விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அமெரிக்கர்களே வெளியேறுங்கள் – ஜோ பைடனின் அறிவிப்பை அடுத்து பதற்றம்!

Friday, February 11th, 2022
யுக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக யுக்ரேய்ன்- ரஸ்ய எல்லையில் பதற்றம்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு ராஜபக்சர்கள் அஞ்சுபவர்கள் அல்ல – தயாராகவே இருங்கள் – எதிரணியினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் அறிவுரை!

Friday, February 11th, 2022
உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். எனவே, அதனை எதிர்கொள்ள தயாராகவே இருங்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொரோனாவை காரணம்காட்டி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரிப்பு!

Friday, February 11th, 2022
திருத்தப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியேரும் கலந்து சிறப்பிப்பு!

Friday, February 11th, 2022
வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றையதினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. வவுனியா பல்கலைக் கழகத்தினை அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்காக... [ மேலும் படிக்க ]

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

Friday, February 11th, 2022
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, February 11th, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டமான காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!

Friday, February 11th, 2022
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று கூடவுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அந்த... [ மேலும் படிக்க ]