அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!
Friday, February 11th, 2022உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று கூடவுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அந்த அமைச்சில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் இயற்கையின் மாற்றம் தொடர்பாக எச்சரிக்கை!
வடக்கு மாகாண அமைச்சரவை சட்ட ரீதியாக இல்லை - சட்டவட்டாரங்கள் !
மனித கடத்தலை தடுக்க புதியபல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் - பாதுகாப்பு அமைச்சு!
|
|