Monthly Archives: February 2022

பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் !

Thursday, February 10th, 2022
இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய... [ மேலும் படிக்க ]

இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக விளங்கினார் அமரர் நாலந்த எல்லாவெல – நினைவு தின செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக - ஆளுமைமிகு அரசியல்வாதியாக அமரர்  நாலந்த எல்லாவெல விளங்கினார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அன்னாரின் 25 ஆவது ஆண்டு... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் – சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, February 10th, 2022
தற்போது பதிவாகி வரும் கொரோனா நோயாளர்களுக்காக சுமார் 7,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒமைக்ரொன்... [ மேலும் படிக்க ]

மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!

Thursday, February 10th, 2022
பரீட்சை திணைக்களத்தினால் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகளுக்கு அமைய 2020 - 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
இலங்கையில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

Thursday, February 10th, 2022
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே... [ மேலும் படிக்க ]

சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் மகிந்த!

Thursday, February 10th, 2022
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் எமக்கும் அனுபவம் உள்ளது. முடியுமானால் சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து செயற்பட்டு வெற்றிபெறுமாறு நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுமாறு பல நாடுகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பரிந்துரை – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களிடம் இலங்கைக்கு உதவி செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் கோரவுள்ளதாக இலங்கையின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Thursday, February 10th, 2022
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். இன்று 10.02.2022... [ மேலும் படிக்க ]

கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங்கை – வெளியாகும் செய்திகளில் உண்மைகிடையாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, February 10th, 2022
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு, முறிவடையக்கூடிய... [ மேலும் படிக்க ]