Monthly Archives: February 2022

“ஆசியா வழங்கும் அனைத்தும் இலங்கை தான்” – இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு திட்டம்!

Thursday, February 10th, 2022
இலங்கையை, பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடுமையாக... [ மேலும் படிக்க ]

கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Thursday, February 10th, 2022
கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ்... [ மேலும் படிக்க ]

வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது – பாதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Thursday, February 10th, 2022
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் யோசனையை இறைவரி ஆணையாளர் முன்வைத்திருந்த போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை நிராகரித்ததாக தொழில்... [ மேலும் படிக்க ]

மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை - இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Thursday, February 10th, 2022
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மையில் பேருந்து... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு – இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!

Thursday, February 10th, 2022
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் – சிறைச்சாலை திணைக்களத்தின் யோசனையான வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்த நீதியமைச்சர் இணக்கம் !

Thursday, February 10th, 2022
பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டுக்காவல் முறைமையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவை நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]