Monthly Archives: February 2022

புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

Thursday, February 10th, 2022
புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டு!

Thursday, February 10th, 2022
மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண் – இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறுவதில்லை – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Thursday, February 10th, 2022
 “ரஜரட்ட - அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்குத் தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றி பெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!

Wednesday, February 9th, 2022
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக ஜப்பானிடமிருந்து வாகனங்களும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Wednesday, February 9th, 2022
இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் ஏனையோர் போன்று பொறுப்பற்ற முறையில் ஏனோ தானோ என்று தன்னால் கதையளக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்!

Wednesday, February 9th, 2022
வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை 10 ஆம் திகதிமுதல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் நாளைமுதல் மறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை – இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாக மத்திய வங்கி தகவல்!

Wednesday, February 9th, 2022
இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Wednesday, February 9th, 2022
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான... [ மேலும் படிக்க ]

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு – இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!

Wednesday, February 9th, 2022
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]