Monthly Archives: February 2022

O/L பரீட்சை – கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Wednesday, February 9th, 2022
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்று – அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

Wednesday, February 9th, 2022
டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு!

Wednesday, February 9th, 2022
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல – செய்திகளை வெளியிடும்போது தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல என்றும் இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனவே உணர்ச்சிவசப்பட்டு... [ மேலும் படிக்க ]

தொழில் முறைகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்ட ரீதியான இடையூறுகளை ஒழுங்கமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Wednesday, February 9th, 2022
நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்,  தங்கள் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழில் முறைகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்ட ரீதியான இடையூறுகளை... [ மேலும் படிக்க ]

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் பிரதமருடன் சந்திப்பு!

Wednesday, February 9th, 2022
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளன். உலகின்... [ மேலும் படிக்க ]

வெற்றிகரமாக நிறைவுற்றது வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் புது தில்லிக்கான விஜயம்!

Wednesday, February 9th, 2022
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தது கிடையாது – இந்தியாவுடனான உறவு அனைத்துவகைகளிலும் மிகவும் விசேடமானது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தல் என்பது இல்லை. நாங்கள் அனைத்து நண்பர்களுடனும் சுமூகமான உறவை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதம் இலங்கை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையும் என எதிர்பார்ப்பு!

Wednesday, February 9th, 2022
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினர் கோரிக்கை!

Wednesday, February 9th, 2022
தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது... [ மேலும் படிக்க ]