Monthly Archives: February 2022

கடந்த 2 ஆண்டுகளில் முகக் கவசம் கொள்வனவு செய்ய இலங்கை மக்களால் 18 ஆயிரம் கோடி செலவு!

Wednesday, February 9th, 2022
கொரோனா பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் பெருந்தொகை பணத்தை முகக்கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டமான செய்தி!

Wednesday, February 9th, 2022
தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவினைப் பலப்படுத்த விரும்புகின்ற அதேவேளை, இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழா – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் திமுகாவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தொலைபேசியில் கலந்துரையாடல்!

Tuesday, February 8th, 2022
கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு... [ மேலும் படிக்க ]

நோய் நிலைமைகள் காணப்படின் பிள்ளைகளை பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Tuesday, February 8th, 2022
நோய் நிலைமைகள் காணப்படுமாயின் தங்களது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசியம் – ஊர்காவற்றுறை பிரதேச சபையில் வலியுறுத்து!

Tuesday, February 8th, 2022
மக்களுக்கான சேவைகளை முன்னெசுக்கும்போது அவர்களது எதிர்பார்புக்களை முழுமையாக மேற்கொள்ள முடியாவிட்டாலும் செய்யும் செயற்பாடுகள் சிறப்பாக அமைய சபையின் கண்காணிப்பு அவசியம் எனவும்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனாத் தொற்றின் மத்தியிலும் கூடியது நாடாளுமன்றம்!

Tuesday, February 8th, 2022
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரில் காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், 11 மணி ... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு !

Tuesday, February 8th, 2022
திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
கொரோனா வைரஸின் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக 129 நாடுகளில், 92 சதவீதமான ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கை!

Tuesday, February 8th, 2022
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன. இந்நிலையில் அதற்கான... [ மேலும் படிக்க ]