Monthly Archives: February 2022

மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!

Tuesday, February 8th, 2022
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, February 8th, 2022
இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது, மூன்று மீன்பிடி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் – அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, February 8th, 2022
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, February 8th, 2022
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான... [ மேலும் படிக்க ]

ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து – மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!

Tuesday, February 8th, 2022
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப் பகுதியில் தரித்து நின்ற மினி வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிகைளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கிய முன்னேற்றகரமான... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Tuesday, February 8th, 2022
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின்... [ மேலும் படிக்க ]

25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு!

Tuesday, February 8th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதியம் என்பனவற்றை 25 வீத மேலதிக கட்டணத்தை விதிக்கும் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கு சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]