Monthly Archives: February 2022

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் நிர்ணயம் – இலங்கை போத்தல் குடிநீர் சங்கம் அறிவிப்பு!

Monday, February 7th, 2022
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு... [ மேலும் படிக்க ]

நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்பு!

Monday, February 7th, 2022
இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி எல்லைதாண்டிய இந்தியப் படகுகள் ஏல விற்பனை!

Monday, February 7th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி இந்தியப் படகுகள் இன்றையதினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதன்போது 88 அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13... [ மேலும் படிக்க ]

எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Monday, February 7th, 2022
சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு - ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்... [ மேலும் படிக்க ]

3 வார கால பகுதிக்குள் சந்தையில் சிமெந்து – கட்டடப் பொருள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!

Monday, February 7th, 2022
அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள் சிமெந்து 3 வார காலப் பகுதிக்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கட்டடப் பொருள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

Monday, February 7th, 2022
பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி – வர்த்தக அமைச்சு தீர்மானம்!

Monday, February 7th, 2022
சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது – உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் தெரிவிப்பு!

Monday, February 7th, 2022
இலங்கைக்கு ஆதரவளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் சர்வோஸ்... [ மேலும் படிக்க ]

தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் – ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, February 7th, 2022
கௌரவமான ஊடக கலாசாரத்திற்கு தணிக்கைகள் மூலமாக அன்றி முறையான மேற்பார்வையே அவசியமானது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் அத்துடன் மக்களின் கருத்தை... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!

Monday, February 7th, 2022
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில்... [ மேலும் படிக்க ]