Monthly Archives: February 2022

சைப்ரஸிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பா மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Monday, February 7th, 2022
இலங்கை அரசாங்கம் சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம்... [ மேலும் படிக்க ]

சைப்ரஸிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பா மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Monday, February 7th, 2022
இலங்கை அரசாங்கம் சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம்... [ மேலும் படிக்க ]

கால்நடை வளர்ப்புதுறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, February 7th, 2022
சுயதொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்கும் வழிமுறையை கடைப்பிடிக்க நேரிடும்!

Monday, February 7th, 2022
பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இன்று மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, February 7th, 2022
நாட்டில் இன்று திங்கட்கிழமை மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சிங்கள... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமானது – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Monday, February 7th, 2022
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த காப்புறுதி 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் வரையில்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு!

Monday, February 7th, 2022
கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று (தங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Monday, February 7th, 2022
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வடமராட்சி மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21... [ மேலும் படிக்க ]

காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!

Monday, February 7th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய சட்டவிரோத இந்திய மீன் பிடியாளர்களின் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த... [ மேலும் படிக்க ]

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் – கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கும் விசேட ஏற்பாடு – பிரதி பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Monday, February 7th, 2022
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் இந்த பரீட்சையானது, இன்றையதினம்முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]