மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!
Thursday, February 10th, 2022பரீட்சை திணைக்களத்தினால் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகளுக்கு அமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, கடந்த 4 ஆம் திகதியன்று வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, உரிய கல்வி பீடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோர், www.ugc.ac.lk என்ற இணையத்தளம் வழியாக எதிர்வரும் 15 ஆம் திகதிவரை தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபை!
அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் : எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ!
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி -பொதுமக்களுக்கு ஆதரவாக உயர் ந...
|
|