Monthly Archives: September 2021

வன்னி ஹோப் நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கி வைப்பு!

Wednesday, September 8th, 2021
அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

Wednesday, September 8th, 2021
ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலன்களுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்பு உபகரணங்கள் படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவினால்  கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் கோரிக்கை!

Wednesday, September 8th, 2021
நாம் எதிர்பார்த்ததை விடவும் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நாட்டின் வருமானத்தை... [ மேலும் படிக்க ]

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் எரிவாயு வளம் – 4 கிணறுகள் அகழ்வின் போது 3 கிணறுகள் வெற்றியடைந்துள்ளதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தலிபான்களின் நிறுவுநர்களில் ஒருவரான முல்லா முகமட் ஹசன் அக்ஹூண்ட் தலைமையில் இடைக்கால அரசு... [ மேலும் படிக்க ]

எட்டு ஆண்டுகளின் பின்னர் தொடரை வென்றது இலங்கை அணி!

Wednesday, September 8th, 2021
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Wednesday, September 8th, 2021
வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரு கட்டடத்தில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. தற்போது வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்ற கட்டடத்தில் போதுமானளவு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார துறை தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி... [ மேலும் படிக்க ]

மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது – கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!

Wednesday, September 8th, 2021
அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார... [ மேலும் படிக்க ]