Monthly Archives: September 2021

அமைச்சர் டக்ளஸின் பணிப்புரை – அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உழவு இயந்திரம் வழங்கிவைப்பு!

Wednesday, September 8th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு உழவு இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றுநிலைமை குறைந்து செல்லும் நிலையை காட்டியிருந்த போதிலும் கடந்த சில நாள்களாக அதன் தாக்கம் சற்று ஏற்ற இறக்கமாக  காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
நாட்டில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அவ்வாறான சூழ்நிலை தற்போது... [ மேலும் படிக்க ]

கொரேனா தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

Wednesday, September 8th, 2021
சந்தேகநபர்களுக்காக பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கொரோனா தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்களுடன் நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!

Wednesday, September 8th, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி... [ மேலும் படிக்க ]

பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாளைமறுதினம் இத்தாலி விஜயம்!

Wednesday, September 8th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இதாலிக்கு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா சிறையில் தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு!

Wednesday, September 8th, 2021
இந்தோனேசியாவில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு 41 கைதிகள் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதைப்பொருள் கடத்தல் கைதிகள்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம்ட ஆகியவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இன்று அறிமுகப்படுத்தி வைத்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Wednesday, September 8th, 2021
மோட்டார் சைக்கிள்கள், ATV 4 x 4 வாகனங்கள் மற்றும் நாட்டில் உள்ள உள்ளூர் உற்பத்தி பிராண்டான செனாரோ மோட்டார் கம்பெனி தயாரித்த முச்சக்கர வண்டிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிமுகப்படுத்தி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்!

Wednesday, September 8th, 2021
எதிர்வரும் 16,17. மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலைமைகளைக்... [ மேலும் படிக்க ]