Monthly Archives: September 2021

இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!

Wednesday, September 8th, 2021
இலங்கையில் மேலும் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Wednesday, September 8th, 2021
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 4 ஆம் நிலையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 674 பேர் கைது – பொலிசார் தகவல்!

Wednesday, September 8th, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 67 ஆயிரத்து 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்முதல் இதுவரை... [ மேலும் படிக்க ]

பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலி வியஜம் – தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசரிடம் தெளிவுபடுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண... [ மேலும் படிக்க ]

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, September 8th, 2021
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணி... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மீண்டும் வெளியாகியுள்ள தகவல்!

Wednesday, September 8th, 2021
இலங்கையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட தினங்களில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவி வரும் கோவிட்... [ மேலும் படிக்க ]

உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

Wednesday, September 8th, 2021
பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்கள் நேற்று மாலை நாட்டை வந்தடைந்தனர். நாட்டிற்கு கௌரவத்தை தேடித்தந்த குறித்த வீரர்களுக்கு மகத்தான... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுங்கள் – வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்பு!

Tuesday, September 7th, 2021
அரிசிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா!

Tuesday, September 7th, 2021
கியூபா 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசியை நேற்று(07) செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா... [ மேலும் படிக்க ]