Monthly Archives: September 2021

வயதான தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் – தவநாதன் கோரிக்கை!

Tuesday, September 7th, 2021
கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், உயிராபத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை அனைவரும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் – வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவுறுத்து!

Tuesday, September 7th, 2021
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும்  அலட்சியமாக செயற்படாதீர்கள்  என பொதுமக்களிடம் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய  வட மாகாண கொரோனா ... [ மேலும் படிக்க ]

உரிய திட்டங்களை முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான உரிய திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை... [ மேலும் படிக்க ]

73.2 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தது அரசாங்கம்!

Tuesday, September 7th, 2021
கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்கு என 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை சபை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் – தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான தெரிவுக் குழுவிடம் ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Tuesday, September 7th, 2021
  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Tuesday, September 7th, 2021
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 7th, 2021
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி அறவீடு செய்யப்பட... [ மேலும் படிக்க ]

சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் அடையாளம் – இராஜாங்க அமைச்சர் மஹிந்த அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

மக்கள் பயன் அடைவதற்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பது ஏன் – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி!

Tuesday, September 7th, 2021
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பகிர்ந்து அளிப்பதற்காக மாத்திரம் அவசர கால சட்ட ஒழுங்கு விதிகள் வரையறுக்கப்பட்டு இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]