Monthly Archives: August 2021

எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறேன் -‘காலின் மன்றோ’!

Wednesday, August 11th, 2021
 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் 'காலின்... [ மேலும் படிக்க ]

கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 11th, 2021
கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கிழக்கில் பேருந்து தரிப்பிடத்தை அமைக நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸினால் வடக்கின் பொது முகாமையாளரிடம் காணி உரிமப்பத்திரம் வழங்கிவைப்பு!

Wednesday, August 11th, 2021
நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தை அமைப்பத்காக இரண்டு பரப்புக் காணியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வட மாகாண இ.போ.ச. பொது... [ மேலும் படிக்க ]

கொரோனான தொற்று: சிகிச்சை பலனின்றி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் உயிரிழப்பு!

Wednesday, August 11th, 2021
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, August 11th, 2021
'நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி' திட்டத்தின் தனியார் கீழ் வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணையை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினையை, உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது – புதிய சுகாதார நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்றுமுதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிக தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021
நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது நாளும் 2 ஆயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கொரோனா... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 110 பேர் உட்பட வடக்கில் 164 தொற்றாளர்களாக அடையாளம்!

Tuesday, August 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ். மாவட்டத்தில் 110 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 164 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் போதானா மருத்துவமனை,யாழ்ப்பாண பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, August 10th, 2021
கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பூநகரியில்... [ மேலும் படிக்க ]