Monthly Archives: August 2021

கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, August 10th, 2021
கிடைத்த  சந்தர்ப்பத்தினை தவறவிட்டதன் விளைவு குடிநீருக்கே கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என்று ஆதங்கத்தினை வெளியிட்ட   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   மீண்டும்... [ மேலும் படிக்க ]

கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி!

Tuesday, August 10th, 2021
பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை - சீனக் கூட்டு நிறுவனத்தினால்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

தொற்றைக் கட்டப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு அமையும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Tuesday, August 10th, 2021
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

யாழ்.கொழும்புத்துறை கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

Tuesday, August 10th, 2021
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட... [ மேலும் படிக்க ]

தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்ததவுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் நாட்டில் மரணங்களும், நெருக்கடியும்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு!

Tuesday, August 10th, 2021
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021
நாட்டில் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி, ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் வாரங்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை கடைசி டி20 யிலும் வென்றது பங்களாதேஷ்!

Tuesday, August 10th, 2021
அவுஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம்... [ மேலும் படிக்க ]