யாழ்.கொழும்புத்துறை கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

Tuesday, August 10th, 2021

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாதநிலையில் காலை  8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார்.

அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts:

சிங்களமயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ...
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...
நாடளாவிய ரீதியில் 42,248 தேடப்படும் சந்தேக நபர்கள் - பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொதும...